
நகரத்திணை
ஆ. ஈஸ்வரன் எழுதிய கவிதைத் தொகுப்பு. சங்க இலக்கியத் திணை கோட்பாடுகளின் நீட்சியாக நவீன நகர்சார் பின்னணியில் எழுதப்பட்ட கவிதைகளை 'நகரம்' எனும் திணை அமைப்பிற்குள் கொண்டுவந்து, அதற்குரிய உரிப்பொருளைத் தமிழின் மரபார்ந்த இலக்கண நோக்கில் ஆராயும் கவிதை நூல்.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoetry / Literary Criticism
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured
ஆ. ஈஸ்வரன் எழுதிய கவிதைத் தொகுப்பு. சங்க இலக்கியத் திணை கோட்பாடுகளின் நீட்சியாக நவீன நகர்சார் பின்னணியில் எழுதப்பட்ட கவிதைகளை 'நகரம்' எனும் திணை அமைப்பிற்குள் கொண்டுவந்து, அதற்குரிய உரிப்பொருளைத் தமிழின் மரபார்ந்த இலக்கண நோக்கில் ஆராயும் கவிதை நூல்.
